follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம்

இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கி போராட்டம்

Published on

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காஸா பகுதியில் ஹமாஸ் பிடியில் இருந்த 6 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து மக்கள் வீதிகளில் இறங்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் – பலர் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்தனர் – டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் பிற நகரங்களில் கூடி, அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான இடையீட்டு மனு நிராகரிப்பு

தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றுவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு...

அனுராதபுரம் – காங்கேசன்துறை ரயில் சேவை வழமைக்கு

இன்று காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள், சங்கத்துடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தம்...