follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுமக்களை ஏமாற்றும் லிட்ரோ நிறுவனம் ?

மக்களை ஏமாற்றும் லிட்ரோ நிறுவனம் ?

Published on

பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று காலை கொள்வனவு செய்த சிலிண்டரினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

குறித்த சிலிண்டரில் சிவப்பு சீல் லேபில் ஒட்டப்பட்ட நிலையில் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார். எனினும் அந்த லேபிளை அகற்றியபோது, ​​சிவப்பு லேபிளுடன் பின்னால் பழைய வெள்ளை லேபிள் சுற்றி இருந்துள்ளது.

இந்நிலையில் லிட்ரோ காஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியாக பழைய எரிவாயு சிலிண்டரில் வெள்ளை லேபிளின் மேல் நிறுவனம் சிவப்பு லேபிளை ஒட்டியுள்ளதாக அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கையின் பல பகுதிகளில் லிட்ரோ காஸ் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து, சீர்செய்யப்பட்ட புதிய சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்பட்டுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Gallery

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என பொலிஸார்,...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களினால் ஏற்படுத்தப்படுவதாகவும் சிறிய...

கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நாட்டின் தென்கிழக்கு கடற் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்றொழிலாளர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல்...