follow the truth

follow the truth

September, 19, 2024
Homeஉள்நாடுஇன்று காலை கைது செய்யப்பட்ட நதீன் பாஷிக்கிற்கு பிணை

இன்று காலை கைது செய்யப்பட்ட நதீன் பாஷிக்கிற்கு பிணை

Published on

இன்று காலை கைது செய்யப்பட்ட, டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக்கிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் நாளில் பேருந்து சேவை குறைக்கப்படும்

எதிர்வரும் 21ஆம் திகதி கணிசமான எண்ணிக்கையிலான பேருந்து ஊழியர்கள் தமது வாக்குகளை அடையாளப்படுத்தும் நோக்கில் விடுமுறை எடுக்க உள்ளதாகவும்,...

வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் தடை செய்யப்பட்ட சில நடவடிக்கைகள்

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலைய எல்லைக்குள் சில நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தடைசெய்து...

வாக்களித்த பின்னர் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளைப் பதிவு செய்த பின்னர் அனைத்து வாக்காளர்களையும் வீட்டிலேயே இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன்,...