இன்று காலை கைது செய்யப்பட்ட, டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக்கிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டதையடுத்து, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.
டுபாயில் மறைந்திருந்துள்ள போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாஷிக்கின் மகன் நதீன் பாஷிக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.