follow the truth

follow the truth

September, 14, 2024
Homeவிளையாட்டுபராஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்

பராஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பம்

Published on

2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஆரம்பமாகவுள்ளன.

இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு சென்றுள்ளது.

அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேலும் 02 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை

2024 தெற்காசிய கனிஷ்ட U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை...

அசாம் கான் உருவக்கேலி செய்யப்பட்டு அணியிலிருந்து விலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மொயின் கான். இவருடைய மகன் அசாம் கான். இவர்...

உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதில் நிச்சயமற்றநிலை

எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள்...