follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுவேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய இருவருக்கு அபராதம்

Published on

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய குற்றத்துக்காக, இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி, சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த வேளையில் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா 1500 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்காலத்தில் ஆயிரம் ஆரம்ப வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படும்

எமது வைத்தியசாலை முறைமையில் வெளிநோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகளின் எண்ணிக்கையைச் ஈடுசெய்ய சிரமப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 120 மில்லியன் மக்கள்...

மாகாண சபை, உள்ளூராட்சி நிறுவனங்களில் ஊழல் மோசடிகளை தடுக்க விசாரணைப் பிரிவுகளை நிறுவ அனுமதி

ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க அமைச்சு மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள விசாரணைப் பிரிவுகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுள்...

ஜனாதிபதி செயலகத்தின் வாகன ஏலம் நிறைவு – 200 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானம்

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...