follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஇஸ்ரேல் - லெபனானிலுள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம்

இஸ்ரேல் – லெபனானிலுள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம்

Published on

இஸ்ரேல் மற்றும் லெபனானில் ஏற்பட்டுள்ள தாக்குதலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானம் செலுத்திவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை - 32% நுவரெலியா...

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வாக்களித்தார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இராஜகிரிய கொடுவேகொட விவேகராம...

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகள் செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

பல சேவைகளை அத்தியாவசிய சேவையாக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான...