follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து

Published on

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு

அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி...

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு...

இலங்கையில் உள்ள சனத்தொகை எவ்வளவு? – புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆக உள்ளதாக, 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டு...