follow the truth

follow the truth

April, 26, 2025
HomeTOP2நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்

நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார்

Published on

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தான் உட்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல விளையாட்டு ஒழுக்காற்று குழு முன் ஒப்புக்கொண்டுள்ளார்.

நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட திக்வெல்ல விளையாட்டு அகாடமியில் நேற்று அவர் விளையாட்டு ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜரானார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

டேன் பிரியசாத் கொலை – சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராகக் கூறப்படும் நபரை வரும் 30 ஆம் திகதி...

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு சஜித் இரங்கல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) வத்திக்கான் தூதரகத்திற்குச் சென்று மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிக்கு இரங்கல் தெரிவித்தார். இலங்கையில்...