follow the truth

follow the truth

September, 13, 2024
HomeTOP2"மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக களமிறக்கவில்லை"

“மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக களமிறக்கவில்லை”

Published on

மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;

“.. எங்களை அனுப்பியது மஹிந்த ராஜபக்ஷ, அவர்தான் கூறினார் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.

நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக தெரிவித்தார். என்றாலும் நாமல் எம்பியின் கடும் கோரிக்கை காரணமாக அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிப்படி நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை. இன்றும் மஹிந்த ராஜபக்ஷ அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்றே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்..”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தமது ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தான் பிரதமர்

ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

கெஹலியவை மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (12) கொழும்பு...

டைம்ஸ் உயர்கல்விப் பாடசாலை திறப்பு

இளைஞர் யுவதிகளுக்கு உலகளாவிய தரத்திற்கு ஏற்ப உயர்கல்வி வாய்ப்புக்களைப் பெறும் சந்தர்ப்பத்தை வழங்கும் வகையில் அரச மற்றும் தனியார்...