follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP2"மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக களமிறக்கவில்லை"

“மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக களமிறக்கவில்லை”

Published on

மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிக்கு இணங்க நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;

“.. எங்களை அனுப்பியது மஹிந்த ராஜபக்ஷ, அவர்தான் கூறினார் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார். அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் இணைந்து தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க கூறினார்கள்.

நாமலுக்கு இது சரியான நேரமல்ல என மஹிந்த ராஜபக்ஷ தெளிவாக தெரிவித்தார். என்றாலும் நாமல் எம்பியின் கடும் கோரிக்கை காரணமாக அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் மனசாட்சிப்படி நாமலை வேட்பாளராக அவர் களமிறக்கவில்லை. இன்றும் மஹிந்த ராஜபக்ஷ அவரது மனசாட்சிக்கு உட்பட்டு ரணில் விக்கிரமசிங்க போட்டியிட வேண்டும் என்றே நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடியின் வருகை நமக்கு ஒரு மரியாதை.. அவரைப் போன்ற ஒருவர் வரும்போது, ​​நாம் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை..- டில்வின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டம்

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்...