follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

இரண்டு மாதங்களாக ஸ்கேன் மற்றும் MRI இயந்திரங்களில் கோளாறு

Published on

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 02 ஸ்கேன் இயந்திரங்களும் 02 எம்.ஆர்.ஐ இயந்திரங்களும் தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்டு சுமார் இரண்டு மாதங்கள் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இயந்திரங்கள் இதுவரை சீர் செய்யப்படவில்லை என அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இதன் காரணமாக சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் சத்திரசிகிச்சை மற்றும் சிகிச்சை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயந்திரம் ஒன்றை பழுது பார்ப்பதற்காக ஜப்பானில் இருந்து குழுவொன்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குமார விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய இயந்திரங்களுக்கு தேவையான சில பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...