follow the truth

follow the truth

April, 7, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனாதிபதி ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று அனுராதபுரத்தில்

ஜனாதிபதி ரணிலின் முதலாவது பொதுக் கூட்டம் இன்று அனுராதபுரத்தில்

Published on

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (17) அனுராதபுரம் சல்தாது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் நூறு பொதுக்கூட்டங்களை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சற்று முன்னர் அநுராதபுர வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜயஶ்ரீ மகாபோதியில் வழிபாடு நடத்தி ஆசி பெற்றதுடன், மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடியின் வருகை நமக்கு ஒரு மரியாதை.. அவரைப் போன்ற ஒருவர் வரும்போது, ​​நாம் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை..- டில்வின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...

எங்கள் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது – இஷாம் மரிக்கார் (VIDEO)

வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தீர்ப்பானது, இளைஞர்களின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை...