follow the truth

follow the truth

April, 20, 2025
HomeTOP2மனித நுகர்வுக்குத் தகுதியற்ற பருப்பு தொகை மீட்பு

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற பருப்பு தொகை மீட்பு

Published on

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற ஒரு டன்னுக்கும் அதிகமான பருப்பு தொகை நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு புறக்கொட்டையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் இன்று இடம்பெற்ற பரிசோதனையின் போதே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகர் பருப்பை மீண்டும் பதப்படுத்தி சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...