follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

தப்பியோடிய ஹசீனா அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

Published on

தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக எதிர்ப்புகளை எதிர்கொண்டு இராஜினாமா செய்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த செயின்ட் மார்ட்டின் தீவுகளின் மீது இறையாண்மையை வழங்கியிருந்தால், தான் தொடர்ந்தும் பதவியில் இருந்திருக்க முடிந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு முதல் முறையாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாட்டில் வன்முறைகள் மேலும் வளர்ச்சியடைவதைத் தடுப்பதற்காகவே தனது இராஜினாமா என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, தீவிரவாதிகளிடம் விழ வேண்டாம் என்று பங்களாதேஷ் மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...