follow the truth

follow the truth

April, 9, 2025
Homeஉள்நாடுலால்காந்த வௌியிட்ட கருத்து - CID யில் முறைப்பாடு

லால்காந்த வௌியிட்ட கருத்து – CID யில் முறைப்பாடு

Published on

தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்தக் கூற்று தொடர்பில் கே.டி.லால்காந்த கைது செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேர்வின் சில்வா ஏப்ரல் 21 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான்...

கோசல நுவனுக்கு பதிலாக சமந்த ரணசிங்க

கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் – விசாரணைகளை துரிதப்படுத்த திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறுவர்...