follow the truth

follow the truth

April, 18, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

நாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் முன்னேற்றம் தொடர்பான மாநாடு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச இந்த நாட்டு பிள்ளைகளுக்கு தாம் டிஜிட்டல் உலகத்தை காட்ட ஸ்மார்ட் வகுப்பறை வழங்கி அதனை நிரூபித்துக் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையிலும், கிராமத்தில் உள்ள பாடசாலையிலும் வளங்களுக்கு இருக்கின்ற வித்தியாசம் இந்த நாட்டுக்குள் குரோதத்தை வளர்ப்பதாக அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

திருடர்களை தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்திப் பிடித்தால் பொருளாதாரம் சரிந்துவிடும் – விஜித ஹேரத்

திருடர்களைப் பிடித்து மோசடி செய்பவர்களைத் தண்டிக்க முழு அரசாங்கத்தின் சுமையும் பயன்படுத்தப்பட்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது என்று...

அமெரிக்க வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் 28 நாடுகளில் இலங்கை இல்லையாம்

அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய இறக்குமதி வரிகளில் இருந்து, உலகின் மிகவும் ஏழை மற்றும் சிறிய நாடுகளை விலக்க...