follow the truth

follow the truth

September, 17, 2024
HomeTOP2அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருக்கின்றனர்.. - விஜித ஹேரத்

அநுரவிடம் நாட்டை ஒப்படைக்க மக்கள் காத்திருக்கின்றனர்.. – விஜித ஹேரத்

Published on

அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், பணிப்புரையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் தயாராக உள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்கவின் கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் 15ஆம் திகதி தமது கட்சிக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

“நாகரீகமான ஆட்சியை வழிநடத்தக்கூடிய ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க நாட்டு மக்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். இன்னும் 48 நாட்களில் அந்த தலைவரை நியமிக்க வாய்ப்பு உருவாகும். மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்..”

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு தள்ளுவதா...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான மற்றும் போட்டிமிக்க பொருளாதாரம் கொண்ட நாடாக...

மாகாண சபை தேர்தலை விரைவாக நடாத்துவோம்

வைன் ஸ்டோர்ஸ் அனுமதிப்பத்திரம், மதுபான சாலை அனுமதி பத்திரம், என்பனவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மிடம் இல்லை. விசேட வரங்களையும்...