follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முகமது யூனுஸ்

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முகமது யூனுஸ்

Published on

பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்படுவார் என பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சங்கங்கள் உட்பட ஏனைய சிவில் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் போராட்டங்களை எதிர்கொண்டு, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார், இராணுவம் போராட்டக்காரர்களிடம் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக கூறியதை அடுத்து.

ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமிக்க வேண்டும் என்று ஒரே குரலில் கூறினர்.

அதன்படி, பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், மாணவர் சங்க தலைவர்கள், முப்படைத் தலைவர்கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸை இடைக்கால பிரதமராக நியமிக்க ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க இந்த நடவடிக்கை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியான பங்களாதேஷ்...

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் வைத்திருந்த தபால் உத்தியோகத்தர் பணி நீக்கம்

148 உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை உரிமையாளர்களுக்கு வழங்கப்படாத சம்பவம் தொடர்பில் தபால் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. புத்தளம் பகுதியிலுள்ள வர்த்தக...