follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉள்நாடுகொலன்னாவ வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அனுமதி

கொலன்னாவ வெள்ளப்பெருக்கு – ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அனுமதி

Published on

கொலன்னாவையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க தேவையான விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கும் கொலன்னாவ நகர மீள் கட்டமைப்புக்கான விரிவான அபிவிருந்தி திட்டமொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...

இந்திய வெளிவிவகார அமைச்சர் – பிரதமர் ஹரினி சந்திப்பு

முழுமையான ஆதரவை வழங்க இந்தியா தயார்செப்டெம்பர் 21 நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக் கூட்டணி வெற்றி பெற்றதற்கு...