follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் போதித்தார்கள்: பிரியந்த குமாரவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்,...

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் போதித்தார்கள்: பிரியந்த குமாரவுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும், நாங்கள் மனிதாபிமானம் உள்ள சமூகம் : இம்ரான் கான்

Published on

இஸ்லாத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் விட்டுவைக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று தெரிவித்தார்

இஸ்லாமாபாத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜையான பிரியந்த குமாரவுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வின் போதே பிரதமர் இம்ரான் கான் இதனைத் தெரிவித்தார்.

மதத்தின் பெயரால் மக்கள் பிறரைக் கொல்கிறார்கள் என்றும் பிரதமர் வருத்தம் தெரிவித்தார். “நபி (ஸல்) அவர்கள் அமைதியைப் போதித்தார்கள் அவர் எங்களுக்கு அமைதியையும் நீதியையும் கற்பித்தார்” என்று அவர் கூறினார். மனிதாபிமானமுள்ள சமுதாயத்தில் நீதி கிடைக்கும் என்றார்

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பாகிஸ்தான் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான்...

எதிர்வரும் 29 முதல் மூடப்படவுள்ள ரயில் பாதை

பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை...

ஜனாதிபதி அலுவலக சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான...