follow the truth

follow the truth

October, 5, 2024
Homeவிளையாட்டுஇன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் அருண தர்ஷன

இன்று ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் அருண தர்ஷன

Published on

பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருண தர்ஷன இன்று (04) பங்கேற்க உள்ளார்.

இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 10.35 மணிக்கு நடைபெற உள்ளது.

உலக தரவரிசையில் 51வது இடத்தில் உள்ள அருண தர்ஷன, ஆரம்ப சுற்றின் 05வது கட்டத்தில் போட்டியிட உள்ளார்.

400 மீட்டர் ஓட்டத்தில் அவரது தனிப்பட்ட சாதனை 45.30 வினாடிகள் ஆகும்.

இதேவேளை, கரீபியன் தீவின் நாடான செயின்ட் லூசியாவைச் சேர்ந்த Julien Alfred நேற்று (03) உலகின் அதிவேகப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அவர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இது செயின்ட் லூசியா நாட்டின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்துவது கனவில்தான் நடக்கும் – ரமீஸ் ராஜா

இந்திய கிரிக்கெட் அணி, பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை (2-0) முழுமையாக கைப்பற்றியது. கான்பூரில் நடந்த கடைசி டெஸ்டின் முதல்...

முதல் போட்டியிலேயே இலங்கையை வீழ்த்தியது பாகிஸ்தான்

ஐசிசி மகளிர் T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களால்...

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் இன்று

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐ.சி.சி.) மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டியை 2009-ம் ஆண்டு அறிமுகம்...