follow the truth

follow the truth

April, 27, 2025
Homeவிளையாட்டுஇந்தியாவுடன் போராடி போட்டியை சமம் செய்தது இலங்கை

இந்தியாவுடன் போராடி போட்டியை சமம் செய்தது இலங்கை

Published on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வி இன்றி நிறைவு பெற்றுள்ளது.

14 பந்துகளுக்கு ஒரு ஓட்டம் தேவைப்பட்ட நிலையில் இந்தியா சகல விக்கட்டுக்களையும் இழந்துள்ளது. இதனால்போட்டி சமநிலையில் முடிந்தது.

சர்வதேச அரங்கில் சமநிலையில் முடியும் 44 ஆவது ஒரு நாள் போட்டி இதுவாகும்.

அணி சார்பில் தலைவர் அசலங்க 03 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு இறுதி ஓவரில் அவர் வீசிய பந்தில் இரண்டு விக்கட்டுக்கள் வீழ்த்தப்ட்டன. இதனால் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்ததது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...