அத்தியாவசிய வேலைகளை தவிர அடுத்த சில நாட்களில் இலங்கையர்கள் லெபனானுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 6000 இலங்கையர்கள் நாட்டில் தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
follow the truth
Published on