follow the truth

follow the truth

March, 21, 2025
Homeஉள்நாடுகொவிட் வைரஸ் - ரயில் நிலையத்திற்கு பூட்டு

கொவிட் வைரஸ் – ரயில் நிலையத்திற்கு பூட்டு

Published on

கந்தானை உப நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு இன்று(07) இலங்கை புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் ரெபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், நிலையத்தில் பணிபுரியும்  துணை ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதனால் குறித்த நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் நிலையத்தை கிருமி நீக்கம் செய்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீர் போத்தல்கள் இனால் ‘system change’ – மாலிங்கவின் முகநூல் பதிவு

கொழும்பு - இரத்தினபுரி பிரதான வீதியின் எஹெலியகொட மின்னான பகுதியில் நேற்று (19) பீர் கொள்கலன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதைத்...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க பதவி இராஜினாமா

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவரது இராஜினாமா...

மணித்தியாலத்திற்காக கிலோவாட் ஒன்றுக்கு 7 சதம் கதையில் உண்மையில்லை – அதானி நிராகரிப்பு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க காற்றாலை மின் திட்ட ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வதந்திகளை Adani Green Energy SL...