follow the truth

follow the truth

September, 19, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஹரின் பெர்ணான்டோவுக்கு சவால் விடுக்கும் சஜித்தின் பசறை கூட்டம்

ஹரின் பெர்ணான்டோவுக்கு சவால் விடுக்கும் சஜித்தின் பசறை கூட்டம்

Published on

2014ம் ஆண்டு ஹரின் பெர்ணான்டோவால் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை விட பல மடங்கு மக்கள் கூட்டம் நேற்று பசறையில் குழுமியிருந்தது. இது மிகப்பெரிய வெற்றியாகவும் 2024ம் ஆண்டு சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரச்சாரத்திற்கான மிகப்பெரிய அத்திவாரமாகவும் அமையப்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் மக்கள் கூட்டம் பசறை பொது மைதானத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாஸ தலைமையேற்ற இக்கூட்டத்தில்  சஜித் உரையாற்றுகையில் பசறையில் பாராளுமன்ற தேர்தலில் சஞ்சய் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றதும் எனது அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வழங்குவதாகவும் பசறை மட்டுமல்ல மலையகம் முழுவதும் அனைத்து சேவைகளையும் செய்வதற்கான வழிவகைகளையும் ஏற்படுத்தி கொடுப்பதாக தெரிவித்தார்.

நேற்று திரண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கையில் பதுளையில் இளம் தலைவராக லெட்சுமனார் சஞ்சய் ஹரின் பெர்ணான்டோவின் இடத்தை நிரப்பியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...