follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபாய் மதிப்பீடு

தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபாய் மதிப்பீடு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.

இது ஒரு மதிப்பீடு என்பதால் உண்மையான செலவில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் அஞ்சல்மா அதிபர் குறிப்பிட்டார்.

குறித்த மதிப்பீடு தபால் கட்டணம், பதிவு செய்யப்பட்ட தபால், எழுதுபொருட்கள், போக்குவரத்து மற்றும் நிர்வாகக் கட்டணங்கள் உட்பட பல செலவுகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...