follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம்

அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம்

Published on

இலங்கை அணியில் பல மாற்றங்களைச் செய்ய எதிர்பார்க்கவில்லை என இலங்கை அணியின் புதிய தலைவர் சரித் அசங்க தெரிவித்துள்ளார்.

அணி சுதந்திரமாக விளையாடும் சூழலை உருவாக்குவதே தனது நோக்கம் எனத் தெரிவித்திருந்தார்.

சுதந்திரமாக விளையாடும் வீரர்களைப் பார்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என சரித் அசங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (27) நடைபெறவுள்ள இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டிக்கு முன்னதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது இலங்கை அணியின் தலைவர் சரித் அசங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதிய தலைவர் சரித் அசலங்க;

“எனது அணியின் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் ஒரு தலைவராக, அதன் பிறகு வரும் விஷயங்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்க வேண்டும். எல்பிஎல் விளையாடுவது ஒரு பெரிய வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் எங்களுக்கு யார் யார் எப்படி விளையாடுவார்கள் என்று தெரியும். அணியில் 04 தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் கைது

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர்...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...

2027 ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி – தகுதிச் சுற்று 10ஆம் திகதி

எதிர்வரும் 10ஆம் திகதி சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்தாட்டக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டியின்...