follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுநானுஓயாவில் எரிவாயு கசிவால் வெடிப்பு!

நானுஓயாவில் எரிவாயு கசிவால் வெடிப்பு!

Published on

நானுஓயா காவல்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா – கிலரண்டன் மேற்பிரிவில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.

இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை பற்றவைத்தபோது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வெடிப்பு சம்பவத்தில் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சமையலறைக்கும், சமையல் பாத்திரங்களுக்கும் மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நானுஒயா காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷாத்தின் கட்சியின் தேசிய அமைப்பாளர் இராஜினாமா

பொதுத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தினால், அந்த வாய்ப்பை ஒருவருக்கு வழங்கியமைக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...

கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவுகள் குறித்து ஜனாதிபதியின் தீர்மானம்

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் 11 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் உரிமத்தில் ஜனாதிபதி...