follow the truth

follow the truth

September, 8, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

Published on

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த மலையகத் தேயிலை உதவினாலும் அந்த மக்களின் உழைப்புக்கான ஊழியம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

1700 ரூபா சம்பளம் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றிய அரசாங்கமும் அமைச்சர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தி அரச பக்கத்தில் ஒரு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தாலும் அவர்களால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக...