follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2"ஜோ பைடனை போலவே ரணிலும் விலகுவார்"

“ஜோ பைடனை போலவே ரணிலும் விலகுவார்”

Published on

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை போல தேர்தல் நெருங்கும் போது ரணில் விக்கிரமசிங்க தான் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கப் போவதில்லை என்று விலகிக் கொள்வார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவிக்கிறார்.

தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு தலைமை தாங்கும் ரணில் விக்கிரமசிங்க செய்தது ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் மக்களை ஏமாற்றும் காலம் முடிந்து விட்டது.

இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் போல் இறுதி நேரத்தில் தாம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என விலகி விடுவார்.. இதுதான் யதார்த்தம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...