follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்வரும் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய விடுத்துள்ளார்.

அதன்படி, சர்வதேச போட்டிகளில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினால், பச்சை குத்திக்கொள்வது, நெக்லஸ்கள் மற்றும் காதணிகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் முடியை ஒழுங்காக வெட்டி நேர்த்தியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனத் ஜயசூரிய தற்காலிகமாக பயிற்சியாளராக இருந்தாலும், தேசிய வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் பாடசாலை விளையாட்டு வீரர்களும் இருப்பதாகவும், எனவே இலங்கை அணி ஒழுக்கத்துடன் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“நாங்கள் பெரிய விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் சிறிய விஷயங்களை கூட ஒழுங்காக செய்ய வேண்டும். தற்போது சர்வதேச போட்டிகளுக்கு வரும்போது முடி, காதணி, டாட்டூ போன்றவற்றை வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற ரோபோக்கள்

சீனாவின் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் ஆயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்களுடன் 21 ரோபோக்களும் கலந்துகொண்டதாக வெளிநாட்டு...

இனவாதத்தினை தோற்கடிக்க புதிய சட்டங்களையாவது உருவாக்க தயங்க மாட்டோம் – ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என்று...