follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2பொலிஸ்மா அதிபர் விவகாரம் - அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

பொலிஸ்மா அதிபர் விவகாரம் – அடுத்த இரண்டு நாட்களுக்குள் தீர்மானம்

Published on

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான நிலைப்பாடு மற்றும் அதன் சட்ட அம்சங்கள் குறித்த உயர் நீதிமன்ற உத்தரவை முழுமையாக ஆராய்ந்து அதன் முடிவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்க ஜனாதிபதியால் இன்று கூட்டப்பட்ட அமைச்சரவை தீர்மானித்துள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...