follow the truth

follow the truth

September, 21, 2024
HomeTOP2ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை - நளிந்த விளக்கம்

ஹிருணிகா மேலே வருவது ஜலனிக்கு பிடிக்கவில்லை – நளிந்த விளக்கம்

Published on

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் மகளிர் மாநாட்டின் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பெண்கள் மாநாடுகள் காரணமாகவே ஹிருணிகா முன்னணிக்கு வந்ததாக சுட்டிக்காட்டிய நளிந்த ஜயதிஸ்ஸ, ஹிருணிகாவின் எழுச்சியை ஜலனி பிரேமதாச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

சஜித் பிரேமதாசவுக்கு முன்னால் கட்சி உறுப்பினர்கள் வருவதை விரும்பமாட்டார் என அவர் அங்கு தெரிவித்தார்.

ஹிருணிகா பிரேமச்சந்திரவ வெட்டப்பட்டதைப் போன்று இதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவும் வெட்டப்பட்டதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...

மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் மூவர் கட்சியிலிருந்து நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு அந்த கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, அனுராதபுரம்...