follow the truth

follow the truth

March, 20, 2025
Homeஉள்நாடுமின் விநியோகம் முழுமையாக எப்போது வழமைக்கு திரும்பும்?

மின் விநியோகம் முழுமையாக எப்போது வழமைக்கு திரும்பும்?

Published on

நாளை(07) முதல் மின்சார விநியோகம் தடையின்றி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.

இதன்படி, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் முழுமையாக வழமைக்கு திரும்பும் வரை சில பகுதிகளில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நாளை முதல் மின்சார விநியோக நடவடிக்கை வழமைக்கு திரும்பும்  என எதிர்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த ஆண்டில் சுகாதார அமைச்சு புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

கொழும்பில் உள்ள காசல் தெருவில் அமைந்துள்ள மகளிர் மருத்துவமனைக்கு அருகில் நிர்மாணிக்கபட்டுவரும் சுகாதார அமைச்சின் 16 மாடி அலுவலக...

ஜனாதிபதிக்கும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கலந்துரையாடல்

இந்த வருட வரவு செலவுத் திட்டம் தரவுகளின் அடிப்படையில் அறிவியல் ரீதியாகவும் திட்டமிடப்பட்ட முறையிலும் செயல்படுத்தப்படும் வரவு செலவுத்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நாளை அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...