follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉலகம்இத்தாலி பிரதமரின் உயரத்தை கேலி செய்த ஊடகவியலாளர்

இத்தாலி பிரதமரின் உயரத்தை கேலி செய்த ஊடகவியலாளர்

Published on

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2021-ம் ஆண்டு, பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ் தன் எக்ஸ் பக்கத்தில், தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

‘ஜியோர்ஜியா மெலோனி…நீங்கள் என்னைப் பயமுறுத்த வேண்டாம். நீங்கள் 1.2 மீட்டர் (4 அடி) உயரம் மட்டுமே உள்ளீர்கள். என்னால் உன்னைப் பார்க்கவே முடியவில்லை” எனக் கேலி செய்யும் விதமாகப் பதிவிட்டிருக்கிறார்.

இந்த கருத்து தொடர்பாக இத்தாலியப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி குறித்த பத்திரிகையாளர் மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில், சமூக ஊடகப் பதிவில் கேலி செய்ததற்காகப் பத்திரிகையாளர் ஜியுலியா கோர்ட்டீஸ்க்கு மிலான் நீதிமன்றம் தற்போது 5,000 யூரோக்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...