follow the truth

follow the truth

September, 2, 2024
Homeஉள்நாடுமாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியின் பல வீதிகளுக்கு பூட்டு

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியின் பல வீதிகளுக்கு பூட்டு

Published on

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிநுவர விஷ்ணு மகா தேவாலயத்தில் எசல பெரஹெர நடைபெறுவதை முன்னிட்டு இன்று (19) மற்றும் நாளை (20) மதியம் 12.00 மணி முதல் பல வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதி மெதவத்தை தொழில்நுட்ப கல்லூரி சந்தி மற்றும் தலல்ல தெற்கு கல்லூரிக்கு அருகில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், போக்குவரத்துக்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்காளர் அட்டைகள் நாளை முதல் விநியோகம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தபால் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தமது...

சென்னை – யாழ் இடையில் மேலும் ஒரு புதிய விமான சேவை

சென்னைக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இண்டிகோ (Indigo) ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று(01) முதல் ஆரம்பமாகியுள்ளது. சென்னையில் இருந்து...

தபால் மூல வாக்களிப்பு – விசேட பாதுகாப்பு ஏற்பாடு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பின் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...