follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2ராஜிதவும் பொன்சேகாவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவுட்

ராஜிதவும் பொன்சேகாவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அவுட்

Published on

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ராஜித சேனாரத்ன மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு வழங்கப்படாது என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

மூத்த அரசியல்வாதியான ராஜித சேனாரத்ன தயங்குவதாகவும் தேவையென்றால் கலந்துரையாடி பிழைகளை திருத்திக் கொண்டு கட்சியில் இணையலாம் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

எவ்வாறாயினும், சரத் பொன்சேகாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியாது எனவும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...