follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2சஜித் நாட்டைப் பொறுப்பேற்க முயலும் போது, ​​ரணில் பின் கதவால் வந்து பிரதமர் பதவியைப் கைப்பற்றிக்...

சஜித் நாட்டைப் பொறுப்பேற்க முயலும் போது, ​​ரணில் பின் கதவால் வந்து பிரதமர் பதவியைப் கைப்பற்றிக் கொண்டார்

Published on

நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி தானும் இரான் விக்ரமரத்ன, கபீர் ஹஷீம் மற்றும் ரஞ்சித் மத்தும் பண்டாரவும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அதிகார பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

தேவைப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின் வாசலில் இருந்து வந்து பிரதமர் பதவியை கைப்பற்றியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புத்தாண்டு காலத்தில் பஸ் சேவைகள் குறித்து இதுவரை 187 முறைபாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...