follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2சஜித் நாட்டைப் பொறுப்பேற்க முயலும் போது, ​​ரணில் பின் கதவால் வந்து பிரதமர் பதவியைப் கைப்பற்றிக்...

சஜித் நாட்டைப் பொறுப்பேற்க முயலும் போது, ​​ரணில் பின் கதவால் வந்து பிரதமர் பதவியைப் கைப்பற்றிக் கொண்டார்

Published on

நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி தானும் இரான் விக்ரமரத்ன, கபீர் ஹஷீம் மற்றும் ரஞ்சித் மத்தும் பண்டாரவும் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து அதிகார பரிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடியதாக அவர் கூறினார்.

தேவைப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆலோசனை பெறலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பின் வாசலில் இருந்து வந்து பிரதமர் பதவியை கைப்பற்றியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...