follow the truth

follow the truth

May, 16, 2025
HomeTOP1தரக்குறைவான மருந்தால் கண்களை இழந்தோருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை

தரக்குறைவான மருந்தால் கண்களை இழந்தோருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை

Published on

தரக்குறைவான ப்ரெட்னிசோலோன் (Prednisolone) மருந்தை வழங்கி கண்பார்வை இழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை என சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த குறித்த திரவ மருந்தால் கண்களை இழந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் இல்லாததால், நோயாளிகள் அதிக பணம் கொடுத்து அவற்றைப் பெற வேண்டியுள்ளது என கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த தரக்குறைவான மருந்தை வழங்கிய கண்பார்வை இழந்த நோயாளிகளை கவனிப்பது சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரவு நேர தபால் ரயில் சேவைகள் இரத்து

இரவு நேர தபால் ரயில் சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் 24...

துறைமுகங்கள், விமான நிலையங்களில் இலத்திரணியல் நுழைவாயில் அமைப்புக்கள் விரைவாக மேற்கொள்ளப்படும்

ஜப்பான் நாட்டின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் இலத்தரணியல் நுழைவாயில் அமைப்பை நிறுவும் திட்டத்தை விரைவாக மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் போக்குவரத்து,...

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில் நிலைய அதிபர்கள் இன்று (16) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.