follow the truth

follow the truth

May, 10, 2025
Homeவிளையாட்டுகிரிக்கெட் ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

கிரிக்கெட் ரசிகர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

Published on

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் டி20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் இடையிலான போட்டியுடன் ஜூலை 19 ஆம் திகதி போட்டி தொடங்கும்.

மேலும் வங்கதேசத்துக்கு எதிரான இலங்கையின் முதல் போட்டி ஜூலை 20-ம் திகதி நடைபெற உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வு?

இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த...

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரும் ஒத்திவைப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழல் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) 2025 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்றைய...

2025 ஐ.பி.எல். போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தம்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் நிலையில், ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ....