follow the truth

follow the truth

September, 8, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஇன்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்

இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இல்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று (15) நடைபெறவுள்ளதாக பரவிய செய்தி பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தவிசாளர் எஸ்.எம். மரிக்கார் கூறுகிறார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியில் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்குவது குறித்து ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் நாம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கட்சியின் உறுப்புரிமை, களனி அமைப்பாளர் பதவி மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கை ஆகியவற்றுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...

சுகாதாரத் துறையை புத்தாக்கப்படுத்த வேண்டும்

அரசியல் யாப்பில் காணப்படுகின்ற இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உள்ளிட்ட குடிமக்களுக்கு காணப்பட வேண்டிய ஏனைய பொருளாதார சமூக...