follow the truth

follow the truth

April, 18, 2025
Homeஉள்நாடுதேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

தேங்காய் எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடல்

Published on

இந்த நாட்களில் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கைக்கு எண்ணெய் தாங்கிகளின் வருகை தாமதமாவதால் இந்த நிலை குறுகிய காலத்திற்கு ஏற்படும் என தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேங்காய் எண்ணெய் கையிருப்பு மறைத்தல், விலை உயர்வு மற்றும் தேங்காய் எண்ணெய் மாதிரிகளின் தரம் ஆகியவற்றை சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...