follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP2பயணிகள் சிரமம் ஏற்படாத வகையில் மேலதிக பஸ்கள் சேவையில்

பயணிகள் சிரமம் ஏற்படாத வகையில் மேலதிக பஸ்கள் சேவையில்

Published on

ரயில் பணிப்புறக்கணிப்பு நடத்தப்பட்டாலும் பயணிகள் சிரமம் ஏற்படாத வகையில் போதியளவு தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, கொழும்பு மற்றும் வெளி மாகாணங்களில் உள்ள அனைத்து தனியார் பஸ்களையும் இன்று இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 14000க்கும் அதிகமான தனியார் பஸ்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...