follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

நீதிமன்றத்தை நாடும் பியூமி ஹன்சமாலி

Published on

குற்றப்புலனாய்வு திணைக்கள சட்டவிரோத சொத்து விசாரணைப்பிரிவின் மூலம் தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை உடனடியாக நிறுத்தக் கோரி பிரபல மொடல் அழகி பியூமி ஹன்சமாலி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த விசாரணையில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றும் அதன் மூலம் தனக்கு பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பியூமி ஹன்சமாலி தனது மனுவில் கூறியுள்ளார்.

பியூமி ஹன்சமாலியின் சொத்துக்கள் தொடர்பில் சந்தேகம் இருப்பதாகவும் அவருடைய வருமானம் தொடர்பில் சரியாக விசாரணை செய்ய வேண்டும் என்றும் சமூக செயட்பாட்டாளர் சஞ்சய மஹவத்த முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். அந்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...