follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி பணியை மீள ஆரம்பிக்க ஜெய்கா இணக்கம்

கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி பணியை மீள ஆரம்பிக்க ஜெய்கா இணக்கம்

Published on

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 2 ஆவது முனையத்தை மீண்டும் ஆரம்பிக்க ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இணங்கியுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் அரசாங்கம் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் குறித்த திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...