follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியாது - நாமல்

கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியாது – நாமல்

Published on

கடந்த காலங்களில் கட்சிகளை பிரித்து தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும், ஆனால் தற்போது அவ்வாறு வெற்றி பெற முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கட்சிகளைப் பிரித்து தேர்தலில் வெற்றி பெறுவது காலாவதியான உத்தி என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு கட்சி பிளவுபட்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு பரம்பரையாக ஏற்பட்டுள்ள அதீத தோல்வி குறித்து சிந்திக்க வேண்டும் எனவும், கட்சி பிளவுபட்டால் தேர்தல் தோல்வியை நிச்சயம் சந்திக்க நேரிடும் எனவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பிளவு காரணமாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கட்சிகளை பிளவுபடுத்துவது அல்ல, ஒன்றுபட்டு வலுவாக நிற்பதுதான் செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய...

பிள்ளையானின் சாரதி CIDயால் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர். பேராசிரியர்...

பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தன்னையும் தனது மகளையும் பற்றிச்...