follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

Published on

2024 ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன.

காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியது.

வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.

பின்னர் பெனால்டி உதை மூலம் போட்டியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர்.

பெனால்டி உதை மூலம் 5:3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டி நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி ஒன்றுக்கு 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

இன்று மழையுடன் கூடிய காலநிலை

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (19) மாலை அல்லது...