follow the truth

follow the truth

July, 8, 2024
HomeTOP2சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

சாகலவின் வாகன பேரணியை ஒளிப்பதிவு செய்தவர் கைது

Published on

ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவின் வாகன பேரணியை தனது கையடக்க தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்த 21 வயது இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்து அவரது கையடக்க தொலைபேசியை பொலிசார் பொறுப்பேற்றுள்ளனர்.

பொத்துவிலிலிருந்து கொழும்பு வந்த குறித்த இளைஞன் ஐக்கிய அரசு இராச்சியத்தின் தூதரக அலுவலகத்திற்குசெல்வதற்காக கொள்ளுப்பிட்டிக்கு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தான் இதற்கு முன்னர் விசேட முக்கிய பிரதிநிதிகள் பயணிக்கும் வாகன பேரணியை கண்டிராத காரணத்தினால் தனது கையடக்க தொலைபேசியில் அதனை ஒளிப்பதிவு செய்ததாக மாணவன் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

மேலும் 14 துறைகளுக்கு வரி அறவீடு செய்ய தீர்மானம்

இதுவரையில் கவனம் செலுத்தாத 14 துறைகளில் வரி அறவீடு செய்ய தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

போராட்டங்கள் மூலம் மக்களின் நிம்மதியான வாழ்க்கை நிலையை சீர்குலைப்பது தான் நோக்கமா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அநீதியான வகையில் வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என...

ரயிலிலிருந்து தபால் பெட்டி அகற்றம்

இன்றும் (8) நாளையும் (9) தபால் ரயில்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடும் எனவும் தபால் ஊழியர்களின் வேலை...