follow the truth

follow the truth

July, 8, 2024
HomeTOP2"வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்"

“வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம்”

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சிகளால் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து விவாதிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார்.

எதிர்காலத்தில் இது தொடர்பில் கட்சி ரீதியாக கலந்துரையாடி தேர்தலுக்கு வேட்பாளரை முன்வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுபற்றி ஆலோசித்து வருகிறோம், வேட்பாளரை வைப்பதா இல்லையா என்பது குறித்து ஆலோசிப்போம் என தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

என்னால் மட்டுமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்

நாட்டின் பொருளாதாரத்தில் கட்டமைக்கப்பட்ட அமைப்பு குறித்து எந்த அரசியல் கட்சியும் மக்களுக்கு அறிவிக்காத காரணத்தால் 44% மக்கள் இன்னும்...

பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகம்

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என...

ஹஜ் பயணத்தில் மக்கள் இறந்த சோகம் : தவறு நடந்தது எங்கு?

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,...