follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP2பாகிஸ்தானில் 06 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

பாகிஸ்தானில் 06 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை

Published on

எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கு பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் (Maryam Nawaz Sharif) பரிந்துரைத்துள்ளார்.

பிரச்சினைகள் மற்றும் வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகப் பஞ்சாப் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மோடியின் வருகை நமக்கு ஒரு மரியாதை.. அவரைப் போன்ற ஒருவர் வரும்போது, ​​நாம் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை..- டில்வின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்குவதற்கான விரிவான திட்டம்

சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சிசனை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த முதற் கட்ட கலந்துரையாடல்...

டிக்டாக் செயலிக்கு மேலும் 75 நாட்கள் கால அவகாசம் வழங்கிய டிரம்ப்

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக் டாக் செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு...