follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP2தயா நீ அழைக்காட்டியும் நான் வருவேன் - மைத்திரி

தயா நீ அழைக்காட்டியும் நான் வருவேன் – மைத்திரி

Published on

தயாசிறி ஜயசேகரவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தயாசிறியின் பதவியை பொறுப்பேற்கும் நிகழ்வுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றாலும் அதில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மைத்திரிபால தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகரவுக்கு கிடைத்துள்ள நீதிமன்ற தீர்ப்பு குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்தில் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இல்லை என நகர அபிவிருத்தி மற்றும்...

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர

ஊழலை ஒழிப்பதற்கோ அல்லது மோசடியாளர்களைத் தண்டிப்பதற்கோ ஜனாதிபதி அதிகாரம்தான் தேவையென தேசிய மக்கள் சக்தி கருதக் கூடாது என...